ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/images-1-2.jpg)
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் 2021/2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த கூட்டம் காணொளி உரையாடல் ஊடாக இடம்பெற்றிருந்த போதே உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாகாணசபை தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது - அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!
இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...
|
|