இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

Sunday, September 12th, 2021

ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

4.1 மெக்னிடியூட்டில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts:


புதிய அரசியலமைப்புச் சீர்திருத்த தரவுகளை அரசியலமைப்புச் சபை செயற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்க நடவடிக...
வழிகாட்டத் தெரியாதவர்கள் தாமாகவே விலகிச் செல்ல வேண்டும் - ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பி கருத்து!
பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டம்- விசேட வர்த்தமானி நாளை வெளியீடு!