பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்!
Sunday, March 12th, 2017பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்களாதேஷ் சென்றுள்ளதால் விக்ரமரட்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பொலிஸ் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்களாதேஷ் சென்றுள்ளார்.
தெற்காசிய மற்றும் அண்டைய நாடுகளின் பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் இம்மாநாடு இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. வன்முறை அச்சுறுத்தல், தீவிரவாதம் மற்றும் சர்வதேச குற்றச் செயல்களுக்கு எதிராக பிராந்திய ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
Related posts:
உள்ளூட்சித் தேர்தலில் பவ்ரலின் 7000 பேர் கண்காணிப்புப் பாணியில் - 350 வாகனங்களும் சேவையில்!
முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகளை, இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது - ஐ.நா.வின் சிறப்பு அறிக்கை...
ஒகஸ்ட் மாதம்முதல் மீற்றர் பொருத்துவது கட்டாயம் - யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் வாடகை சேவையில் ஈடுப...
|
|