5 பொருட்களுக்கான வரி விலக்களிப்பு
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/05/Tamil_News_large_1491217.jpg)
11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்ட வட் வரி நாளை முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 5 பண்டங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், அரிசி, கோதுமை மா, பால்மா, மருந்து மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் ஆகியவைக்கே குறித்த வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்தும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் கல்வி மற்றும் மருத்துவ பொருட்கள் விடயத்தில் அமுல் செய்யப்பட மாட்டாது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
புகைவண்டி மோதியதில் பாடசாலை மாணவி பலி!
வாள்வெட்டுக் குழுவை அடக்கத் தனிக் குழு!
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலில் – சயைின் இன்றைய விஷேட அமர்வும் இரத்து!
|
|