பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் பதில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க நெறி கோவை!
வடக்கு முதல்வருக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன!
ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது - இராணுவத்தளபதி கடும்...
|
|