GSP+ மீண்டும் பெற மேலும் நிபந்தனைகள்!
Tuesday, May 2nd, 2017GSP+ சலுகையை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளதாக பிரதி வெளி விவகார அமைச்சர் Harsha de Silva தெரவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளமன்றதில் கடந்த வாரம் GSP+ சலுகையை மீண்டும் இலங்கை க்கு வழங்குவதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தோறக்கடிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
GSP+ சலுகை மூலம் கிடைக்கும் லாபத்தில் 50வீதம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப் பட வேண்டும் என்பது உட்பட்ட சில தொழிலாளர் நலன் சார் முக்கிய செயல்பாடுகளை முன்னெடுப்பத்ற்கான ஒப்பந்தம் ஒன்று ஐரோப்பிய யூனியனுக்கும் இலங்கைகும் இடையே கைச்சாத்திடப் பட வேண்டும் எனவும் அவர் தெரவித்தார்.
Related posts:
அதிபர்களுக்கும் இராணுவப் பயிற்சி!
கொரோனா தொற்றின் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு கடைகளில் குவியும் மக்கள்!
தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 76 ஆயிரம் பேர் தகுதி - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|
யாழ்ப்பாணம் முல்லைத்தீவு உட்பட வடக்கின் 5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சர...
77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தக...
பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதற்கு உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அ...