GSP+ மீண்டும் பெற மேலும் நிபந்தனைகள்!
Tuesday, May 2nd, 2017
GSP+ சலுகையை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளதாக பிரதி வெளி விவகார அமைச்சர் Harsha de Silva தெரவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளமன்றதில் கடந்த வாரம் GSP+ சலுகையை மீண்டும் இலங்கை க்கு வழங்குவதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தோறக்கடிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
GSP+ சலுகை மூலம் கிடைக்கும் லாபத்தில் 50வீதம் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப் பட வேண்டும் என்பது உட்பட்ட சில தொழிலாளர் நலன் சார் முக்கிய செயல்பாடுகளை முன்னெடுப்பத்ற்கான ஒப்பந்தம் ஒன்று ஐரோப்பிய யூனியனுக்கும் இலங்கைகும் இடையே கைச்சாத்திடப் பட வேண்டும் எனவும் அவர் தெரவித்தார்.
Related posts:
தனிமைப்படுத்தில் தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!
உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் திருத்தம் - அமைச்சரவையில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைசா...
நல்லூர் மகோற்சவ காலத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டு...
|
|
|


