நாய்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/y87y.jpg)
சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அநுராதபும் நகர சபையின் தலைவர் எச்.பீ. சோமதாஸ தெரிவித்துள்ளார்.
அது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும் என்பதுடன், மத்திப்பீட்டு அறிக்கையை பேணுவதும் கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சீரற்ற காலநிலை - 14 மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் - சட்டமா அ...
தெளிவான எதிர்காலத்தை நோக்கி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை திறம்படச் செய்பவர்கள் ஆசிரியர்கள் - வாழ்...
|
|