நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – அமைசர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். நகர உணவக உரிமையாளர்கள் முறையிடு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/03/04a791ac-c42b-4db5-8729-15afcb183884.jpg)
திட்டமிடப்பட்டு நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். நகர உணவக உரிமையாளர்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டுள்ளனர்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
Related posts:
தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பொற்கா லத்தை உருவாக்குவோம் - கட்சியின் வடக்கு ...
ஜனாதிபதி கோரிக்கை - காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
ஜனாதிபதியின் யாழ் வரவை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
|
|
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டு...
மக்கள் நலன்சார் திட்டங்கள் அர்த்தமுள்ளவகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிட...
பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்...