நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் – குடவத்தை மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Saturday, June 13th, 2020தவறு செய்தவர்களை தண்டியுங்கள். ஆனால் சாதாரண மக்களை நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் என்று குடவத்தை பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
குடவத்தை, துன்னாலை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போதே இவ்வாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Related posts:
கனகராயன்குளம் பகுதி பொதுஅமைப்புகள் தமது பிரதேச பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்...
அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு 27 இலட்சம் : அநாவசிய செலவை ஏற்றுக்கொள்ள முடியாது - ஈ.பி.டி.பி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் நீக்கப்பட்டன.
|
|