நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

யாழ்ப்பாணம், நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்பட்டு வருகின்ற ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது “எமது பிரதேசத்தின் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதன் ஊடாக எமது வாழ்வாதாரத்தினை உயர்த்த முடியும் என்ற வகையில், நியாயமான செயற்பாடுகளுக்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்புக் கிடைக்கும்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் - ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!...
திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் - சபையில் டக்ளஸ் தேவானந்...
மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் - அமை...
|
|
ஊழியர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் - வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்களுடனான சந்திப்பில் டக...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உற...