சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/09/43462d00-fd4e-47f2-b919-9151d8cf3243.jpg)
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கல்கிசை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வு இன்ற காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது கட்சியின் அரசியல் வழிமுறைப்பாதையே சரியானதென வரலாறு நிரூபித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா
அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
மீன்பிடித் துறைமுகங்களில் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது 24 மணிநேர தகவல் பரிமாற்றச் சேவை - அமைச்ச...
|
|