சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கல்கிசை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வு இன்ற காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரலாறு இருட்டடிப்பு ; தமிழ் புலமையாளர்கள் சகிதம் கல்வி அமைச்சில் டக்ளஸ் தேவானந்தா!
முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது நெருக்கடிகளும் அச்சுறுத்த ல்களும் அதிகரித்துள்ளன - டக்ளஸ் தேவானந்த...
நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்!
|
|