யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் – வவுனியா மாநாட்டில் செயலாளர் நாயகம்!

Sunday, November 3rd, 2019

யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்த்குவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் தலைமை தங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முளுமையாக பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

https://m.facebook.com/story.php?story_fbid=1229492210563707&id=412344058945197

Related posts: