சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட கட்சியின் நிர்வாகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, January 19th, 2020

யாழ் மாவட்டத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்தினருடன் சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

Related posts:

தேர்தல்கால கூச்சல்களை ஏற்பதா? தேர்தலுக்கு பின்னரான நிகழ்வுகளை ஏற்பதா? குழப்பத்தில் தமிழ் மக்கள் -  ந...
சபரிமலை யாத்திரையை புனிதயாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் ...

ஓர் இனத்தின் உரிமைகள் பற்றிப் பேசும்போது ஏனைய இனங்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகள் தவிர்க்கப்...
வடபகுதியில் கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தே...
நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலை...