இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று வருகைதந்த பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், அமைச்சரின் கவனத்திற்கு குறித்த விடயத்தினை கொண்டுவந்தனர்.
இதுதொடர்பான விபரங்களை ஆதாரங்களையும் பெற்றுக்கொண்ட அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
Related posts:
மட்டு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் மகத்தான வரவேற்பு!
இருண்ட யுகங்கள் ஒருபோதும் நிரந்தரமில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்ச...
|
|
பலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் -...
நிலையற்ற அரசியல் தலைமையே வடக்கின் சமூக சீர்கேடுகளுக்குக் காரணம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெர...
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...