மூத்த நிர்வாக சேவை அதிகாரி கந்தசாமி பரமலிங்கத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
Saturday, April 25th, 2026
…….
இலங்கையின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும், நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபைத் தலைவருமான அமரர் கந்தசாமி பரமலிங்கம் அவர்களுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாபகம் டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
இதன்போது,. அன்னாரின் மருமகனும் முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளருமான இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளீதரன், முன்னாள் அரச நிர்வாக அதிகாரி செல்வின் மற்றும் விரிவுரையாளர் இளம்பிறையன் ஆகியோருடனும் செயலாளர் நாயகம் கவந்துரையாடினார்.
Related posts:
அரியாலை சூட்டு சம்பவம்: படுகாயமடைந்த இளைஞன் பலி!
ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாதோருக்கு நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!
நீதிபதி சரவணராஜா விவகாரம் - விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெர...
|
|
|


