நாடு முடக்கிய மின் தடை – பகிரங்க விசாரணை ஆரம்பம்!

Tuesday, August 5th, 2025

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை தொடர்பான பகிரங்க விசாரணை இன்று நடைபெறுகின்றது. குறித்த விசாரணை இன்று மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை BMICH இல் நடைபெறவள்ளது

முனபதாக நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி நாடு முழுதும் மின்தடை ஏற்பட்டிருந்தது.

இவ்விசாரணை இன்று (05)  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால்  நடத்தப்படவுள்ளது

000

Related posts: