ஏப்ரல் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? – வெளியானது தொடர்பில் அறிவிப்பு!
Thursday, February 6th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
பதிவுத் திகதியில் மாற்றம் : கிழக்கு பல்கலைகழக பதிவாளரின் அறிவிப்பு!
நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
எந்தமுறையில் தெரிவானாலும் அனைவரும் உறுப்பினர்களே!
|
|
|


