எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது -பிரதேச மக்கள் தெரிவிப்பு!
Thursday, April 24th, 2025
எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது என சுட்டிக்காட்டிய
எழுவைதீவு பிரதேச மக்கள் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை நெகிழ்வுடன் நினைவுபடுத்தினர்.
குறிப்பாக, வீட்டுத் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தங்களுக்கான வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டமையை நினைவுபடுத்தியதுடன், எழுவைதீவு மக்களிடம் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அகற்ற முடியாது என்றும் தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் 01 ஆம் வட்டார வேட்பாளர் அருள்தாதன் மற்றும் சுரேந்தினி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தின்போதே மேற்குறிப்பிடப்பட்டவாறுபிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்? - நாடாளுமன்றில்...
இந்தியாவுக்கு கொள்கை உண்டு : கூட்டமைப்புக்கு கொள்கை இல்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ...
|
|
|


