முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!
Monday, January 12th, 2026
…….
கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்களில் தெரியவந்துள்ளது.
தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மேதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .
இதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் விசுவமடு முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
000
Related posts:
சுவிஸ்குமார் எப்படித் தப்ப முயற்சித்தார்?
முரண்பட்ட நேர அட்டவணையால் பாதிக்கப்பட்ட ஏ.எல். பரீட்சாத்திகள்! கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாள...
அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படுகின்றது 20ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைவு!
|
|
|


