இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு !

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு ௲ 20 போட்டிக்கான இலங்கை குழாம் இலங்கை கிரிகெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 15 பேர் கொண்ட குழாமில் அணியின் தலைமை திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
புகையிலை பாவனையை கட்டுப்படுத்தும் திட்டங்கள் ஆரம்பம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன !
கடந்த வருடம் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் - 502 பேர் பலி!
வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி - வடக்கு மாகாண சுகாதாரத் த...
|
|