தொலைபேசியை கைளிக்குமாறு அர்ஜுனுக்கு உத்தரவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/commission-645x410.jpg)
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விசாரணைகளுக்காக அர்ஜுன் அலோசியஷின் தொலைகுற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேப்ர்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஷ், பிரச்சினைக்குரிய பிணைமுறி விநியோக நடவடிக்கை இடம்பெற்ற 2015 – 2016 காலப்பகுதியில் பயன்படுத்திய அலைபேசி உள்ளிட்ட சகல டிஜிட்டல் தொடர்பாடல் சாதனங்களையும் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது
Related posts:
கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம்- டக்ளஸ் தேவானந்தா!
முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவ இதுவே காரணம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
|
|