முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை!
Thursday, June 6th, 2019அவசர கால சட்டத்தின் கீழ் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்து உந்துருளி செலுத்துவோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம், பதில் காவற்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
Related posts:
வடக்கில் 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!
சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – செய்வதறியாது திணறும் சிறைச்சாலைத் திணைக்களம்!
ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாணவர்கள் பயணிக்க வேண்டும் – கூடுதலான மாணவர்களை ஏற்றிச்சென்றால் சட்ட நடவட...
|
|