Monthly Archives: August 2024

ரணிலே தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் !

Sunday, August 25th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணிலே எமது தெரிவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா,  தற்கால அரசியல் சூழலுக்கும் தமிழ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் மன்னார் விஜயம் – தேவன்பிட்டி விவசாய காணி தொடர்பில் ஆராய்வு!

Sunday, August 25th, 2024
மன்னருக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மன்னார் மாந்தை மேற்கு தேவன்பிட்டி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 103 குடும்பங்களை... [ மேலும் படிக்க ]

ரணிலின் வெற்றியில் நாமும் பங்குதார்ர்களாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, August 25th, 2024
இருண்டு போன நாட்டை வீழ்ச்சியிலிருந்த  மீட்சிபெற செய்த ரணில் விக்ரமசிங்க அவர்களே  மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்  என  நம்பிக்கை தெரிவித்த அமைச்சர்  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

புல்மொட்டை தள வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!.

Sunday, August 25th, 2024
புல்மொட்டை தள வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்களானால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக... [ மேலும் படிக்க ]

புல்மோட்டையில் இடம்பெற்ற தோழர் 30!

Sunday, August 25th, 2024
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை எவரும் மீட்க முன்வராமல் ஓடி ஒழிந்து கொண்டவர்கள் உங்களை நாடி வரலாம் ஆனால் அந்த  நேரத்தில் துணிச்சலோடு நாட்டை பொறுப்பேற்று இன்று நாட்டு மக்கள் மூச்சு... [ மேலும் படிக்க ]

கல்பிட்டி இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிப்பு – அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Wednesday, August 21st, 2024
கல்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அத்தொழிலை செய்யமுடியாது பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கொச்சினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறவுகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Wednesday, August 21st, 2024
பேருவளையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடந்த மேமாதம் 15 ஆம் திகதி இந்திய கரையோர காவற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம் – தேர்தல் ஆணையாளர் நாயகம் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்து

Wednesday, August 21st, 2024
தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆட்பதிவுத் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான நினைவு முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, August 21st, 2024
கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு முத்திரை... [ மேலும் படிக்க ]

பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈடாக ஏக்கரொன்றுக்கு ஒரு இலட்சம் – அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, August 21st, 2024
பயிர்ச் சேதங்களுக்கான நட்டஈடாக ஏக்கரொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு... [ மேலும் படிக்க ]