Monthly Archives: July 2019

சீரற்ற காலநிலை – நிறைவுறுத்தப்படவுள்ள எரிபொருட்களை வெளியேற்றும் நடவடிக்கை!

Monday, July 22nd, 2019
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி துறைமுகத்திற்கு அருகில் உள்ள ரூமஸ்ஸல பகுதிக்கு நீரால் இழுத்து செல்லப்பட்ட க்லோரி - 2 - கோ என்ற இயந்திர படகிலிருந்து எரிப்பொருட்களை... [ மேலும் படிக்க ]

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடல்!

Monday, July 22nd, 2019
தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார... [ மேலும் படிக்க ]

பிற்போடப்பட்ட வழக்கு விசாரணை!

Monday, July 22nd, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத் துறை மூலம் 33 கோடியே 80 லட்சம் ரூபா வருமானம்!

Monday, July 22nd, 2019
நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில், சுற்றுலாத் துறை மூலம் பெறப்பட்ட வருவாய் 33 கோடியே 80 லட்சம் ரூபா என பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

சோளத்தின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

Monday, July 22nd, 2019
தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா பயணமானார் பாகிஸ்தான் பிரதமர்!

Monday, July 22nd, 2019
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் அமெரிக்கா பயணமானார். இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இன்றைய தினம் அவர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – தென் கொரிய இராணுவ பயிற்சி திட்டமிட்டபடி இடம்பெறும்!

Monday, July 22nd, 2019
அமெரிக்கா மற்றும் தென் கொரிய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் அடுத்த மாதம் நடைபெறும் என தென் கொரிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியானது, அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மக்கள் போராட்டத்தில்!

Monday, July 22nd, 2019
ஹொங்கொங் நாட்டவரை சீனாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என ஹொங்கொங் மக்கள் சீற்றத்துடன் கருத்து வெளியிட்டுள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானில் 9 பேர் பலி!

Monday, July 22nd, 2019
பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

மீண்டும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் தபால் சேவையாளர்கள்!

Monday, July 22nd, 2019
திட்டமிட்டபடி நேற்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தபால் சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் மகிந்த தெரிவித்துள்ளார். சேவை யாப்பில்... [ மேலும் படிக்க ]