Monthly Archives: November 2018

தவறான முடிவெடுத்து மாணவி உயிர் நீத்தார்!

Friday, November 23rd, 2018
வீட்டில் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பதை வெளிநாட்டில் உள்ள சகோதரன் கண்டித்தார் என்றுகூறி மாணவி தவறான முடிவு எடுத்து உயிர்நீத்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச்... [ மேலும் படிக்க ]

மின்தடை பற்றிய அறிவித்தல்!

Friday, November 23rd, 2018
மின்விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு, மறுகட்டமைப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைமறுதினம் சில இடங்களில் மின் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்தது. நீர்வேலி,... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க நடவடிக்கையில் வனவளத்துறை அதிகாரிகள்!

Friday, November 23rd, 2018
வனவளத்துறை அதிகாரிகள் இன்று(23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, அனைத்து இலங்கை ஒன்றிணைந்த வனவள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் கருணாதிலக்க தெரிவித்துள்ளார். வனவளத்துறை... [ மேலும் படிக்க ]

விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Friday, November 23rd, 2018
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பண்டத்தரிப்பு தொழில் பயிற்சி நிலையத்தில் அடுத்த வருடத்துக்கான கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மின்னிணைப்பு, அழகுக்கலை, சிகை... [ மேலும் படிக்க ]

தென்மராட்சியில் மீண்டும் தலைதூக்குகிறது டெங்கு!

Friday, November 23rd, 2018
தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த ஆறு மாதங்களாக குறைவடைந்து காணப்பட்ட டெங்கு, தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அண்மையில் பெய்த மழையை அடுத்தே டெங்கின் தாக்கம்... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணசபை இணையத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!

Friday, November 23rd, 2018
மேல் மாகாண சபை சபா மண்டபத்தில் உறுப்பினர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட கணினிகளில் ஆபாச இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பார்வையிட முடியாதவாறு தடைசெய்யப்பட்டுள்ளன என்று... [ மேலும் படிக்க ]

பாரிய புழுதிப்புயல் – அச்சத்தில் பொது மக்கள்!

Friday, November 23rd, 2018
அவுஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 500 கி.மீ. பரப்புக்கு வீசியுள்ள இந்தப் புழுதிப்புயலால் சிட்னி... [ மேலும் படிக்க ]

நிலையியற் குழுவில் ஈ.பி.டி.பிக்கும் இடம் வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

Friday, November 23rd, 2018
அமைக்கப்படவுள்ள நிலையியற்குழுவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் இடம் வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம்... [ மேலும் படிக்க ]

மாடுகளுக்கு கால்வாய்நோய் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

Friday, November 23rd, 2018
  வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை அரச கால்நடை வைத்திய நிலையத்தினால் மாடுகளுக்கான கால்வாய் நோயத்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

சிறுதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் விழிப்புணர்வு!

Friday, November 23rd, 2018
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் சமுர்த்தி சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிறுதொழில்... [ மேலும் படிக்க ]