மேல் மாகாணசபை இணையத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!
Friday, November 23rd, 2018
மேல் மாகாண சபை சபா மண்டபத்தில் உறுப்பினர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட கணினிகளில் ஆபாச இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பார்வையிட முடியாதவாறு தடைசெய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சபையில் கடந்த திங்கட்கிழமை சில உறுப்பினர்கள் சபையில் இருந்த கணினியில் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டனர். இதையடுத்து ஆபாச இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை சபா மண்டபக் கணினிகளில் பார்வையிட முடியாதவாறு தடைசெய்துள்ளதாக மாகாணத்தின் தலைமைச் செயலர் தெரிவித்தார்.
Related posts:
அனைத்து பாதாள உலகக் கும்பல்களும் அழிக்கப்படும் - பொலிஸ்மா அதிபர்!
இந்தியப் பிரதமருடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவி...
|
|
|


