Monthly Archives: May 2018

3 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

Sunday, May 13th, 2018
குறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்... [ மேலும் படிக்க ]

உர மூடைகளை அதிக விலையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை!

Sunday, May 13th, 2018
1500 ரூபாவிற்கும் அதிமான விலையில் உர மூடை ஒன்று விற்பனை செய்யப்படுமாயின் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 14 வருட சிறை!

Sunday, May 13th, 2018
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் மதிப்பீட்டு அதிகாரியாக கடமையாற்றியவருக்கு கொழும்பில் மேல் நீதிமன்ற நீதவான் சம்பத் விஜேரத்ன 14 வருட கால... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு மக்களின் காணிகள் சுவீகரிப்பு – தெல்லிப்பழை பிரதேச செயலகம் அறிவிப்பு!

Sunday, May 13th, 2018
பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு வலி.வடக்கு பிரதேச செயலாளரால் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது. பலாலி... [ மேலும் படிக்க ]

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Sunday, May 13th, 2018
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நூலகவியல் மற்றும் தகவல் கற்கைகளுக்கான கலைமாணிப்பட்ட கற்கைநெறிக்கான 2017ஃ2018 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக் கற்கைநெறிகளுக்கு... [ மேலும் படிக்க ]

தகவலறியும் உரிமை தொடர்பாக பாட விதானங்களிலும் சேர்க்கப்படும் – ஆணைக்குழுவின் பணிப்பாளர்!

Sunday, May 13th, 2018
அரசாங்க பாடசாலைகளில் தகவலறியும் உரிமை அது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் மாணவர்களின் பாடவிதானங்களில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சுடன் இணைந்து தகவலறியும் உரிமை... [ மேலும் படிக்க ]

வேலணை வங்களாவடியில் பொதுச்சந்தை வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை!

Sunday, May 13th, 2018
வேலணை வங்களாவடியில் உழவர் சந்தை அமைக்கப்பட வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் வேலணை பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் வங்களாவடி சந்தியில் சந்தையெதுவும் இல்லை,... [ மேலும் படிக்க ]

பனை அபிவிருத்தி சபையால் 5 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி!

Sunday, May 13th, 2018
பனை அபிவிருத்தி சபை ஐயாயிரம் கிலோ வரையிலான பனை வெல்லத்தை உற்பத்தி செய்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள சபையின் உற்பத்தி நிலையங்களில் இந்த பனை வெல்ல... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமருக்கு நாட்டில் இருந்து வெளியேறத் தடை!

Saturday, May 12th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரின் மனைவி ரொஸ்மா மன்சூர்க்கு நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள்... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்தில் பாரிய கடல் அலை!

Saturday, May 12th, 2018
நியூசிலாந்தின் தென் அரைக்கோள பிராந்தியத்தில் முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் பாரிய கடல் அலை மேலெழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கம்பெல் தீவில் கடல் மட்டத்தில்... [ மேலும் படிக்க ]