முன்னாள் பிரதமருக்கு நாட்டில் இருந்து வெளியேறத் தடை!
Saturday, May 12th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரின் மனைவி ரொஸ்மா மன்சூர்க்கு நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆட்சிக்காலத்தில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறவில்லை என அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை முன்னாள் பிரதமர் தமது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் தமக்கு நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது குடும்பத்துடன் ஒருவாரகாலம் வெளிநாடு செல்லவுள்ளதாக முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
29ஆம் திகதி சசிகலா புஷ்பாவை ஆஜராகுமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
18 வயது அடைந்தவர்களுக்கு இலவச புகையிரத பயணச்சீட்டு!
அமெரிக்காவை ஆட்சி செய்வது ஒரு முட்டாள் - ஐ.எஸ்!
|
|
|


