விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Sunday, May 13th, 2018
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நூலகவியல் மற்றும் தகவல் கற்கைகளுக்கான கலைமாணிப்பட்ட கற்கைநெறிக்கான 2017ஃ2018 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் றறற.ழர.யஉ.டம என்ற இணையத்தள முகவரி ஊடாக 15.05.2018 ற்கு முன்னராக விண்ணப்பிக்க முடியுமென யாழ்ப்பாண பிராந்திய நிலைய உதவிப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களை யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை மதுபான கொள்வனவில் பெண்களுக்கு இருந்த தடை நீக்கம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதேச தாதியர் தின வாழ்த்து!
வாக்குறுதிகளை வழங்குவது போன்றே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டிவருகின்றோம் - பிர...
|
|
|


