Monthly Archives: May 2017

பொலித்தீன் அற்ற வலயமாக தேசிய அருங்காட்சிய வளாகம் பிரகடனம்!

Thursday, May 4th, 2017
பொலித்தீன்கள் அற்ற வலயமாக கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தேசிய... [ மேலும் படிக்க ]

பயிர் சேதங்களுக்கான காப்புறுதித் திட்டம் – நிதியமைச்சு!

Thursday, May 4th, 2017
பயிர் சேதங்களுக்கான காப்புறுதித் திட்டம் இதுவரை பெரும்போக விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது.இந்த காப்புறுதி திட்டமானது இந்த வருடம் முதல் உருளைக்கிழங்கு பெரிய... [ மேலும் படிக்க ]

கடற்படையினரால்  மருத்துவ உதவி!

Thursday, May 4th, 2017
காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் கடற்படையின் வடபிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர்

Thursday, May 4th, 2017
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்ள  ஒப்பந்தம்!

Thursday, May 4th, 2017
இலங்கைக்கும் இந்தியாக்கும் இடையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கமைவாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

மே தின ரயில் சேவை:   6இலட்சத்து 25ஆயிரத்து 875 ரூபா வருமானம்!

Thursday, May 4th, 2017
மே தினத்தை முன்னிட்டு மேற்கொண்ட 2 விசேட ரயில் சேவைகள் மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு 6 இலட்சத்து 25 ஆயிரத்து 875 ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பிரான்ஸ் அபிவிருத்தி அலுவலகம் !

Thursday, May 4th, 2017
இலங்கையில் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான இராஜதந்திர வசதிகளை செய்துகொடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு 45.27 மில்லியன் டொலர்!

Thursday, May 4th, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

சுதந்திர ஆணைக்குழுவின் மூலம் ஊடகசெயற்பாடு – பிரதி அமைச்சர் பரணவிதான!

Thursday, May 4th, 2017
சுதந்திர ஊடக ஆணைக்குழுவின் ஊடாக இலங்கையில் உயர்தரமான ஊடக செயற்பாடுகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான... [ மேலும் படிக்க ]

250 ரூபாவை மாதாந்த சம்பளமாக பெற்ற வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!

Thursday, May 4th, 2017
 “நான் பொலிஸ் சேவையில் இணைந்த ஆரம்ப காலக்கட்டத்தில் 250 ரூபா தான் மாதாந்த சம்பளமாகக் கிடைத்தது” என வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]