பொலித்தீன் அற்ற வலயமாக தேசிய அருங்காட்சிய வளாகம் பிரகடனம்!

Thursday, May 4th, 2017

பொலித்தீன்கள் அற்ற வலயமாக கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்வோர் முறையான விதத்தில் கழிவற்றும் பணிகளை மேற்கொள்ளாமையினால், அருங்காட்சிய வளாகத்தை பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.பொலித்தீன் பிளாஸ்டிப் போத்தல்கள், றெஜிபோம் என்பனவற்றை எடுத்து வர வேண்டாம் என்று அருங்காட்சியக நிர்வாகிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts:


பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை – ஜனாத...
மன்னார் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
இலண்டனில் ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி - இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி!