பொலித்தீன் அற்ற வலயமாக தேசிய அருங்காட்சிய வளாகம் பிரகடனம்!
Thursday, May 4th, 2017
பொலித்தீன்கள் அற்ற வலயமாக கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்வோர் முறையான விதத்தில் கழிவற்றும் பணிகளை மேற்கொள்ளாமையினால், அருங்காட்சிய வளாகத்தை பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.பொலித்தீன் பிளாஸ்டிப் போத்தல்கள், றெஜிபோம் என்பனவற்றை எடுத்து வர வேண்டாம் என்று அருங்காட்சியக நிர்வாகிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related posts:
தாய்வானில் கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை தீ விபத்து - 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 க்கும்...
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்கள் - தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இ...
அனுர அரசின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்பு - முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே!
|
|
|


