கடற்படையினரால் மருத்துவ உதவி!
Thursday, May 4th, 2017
காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் கடற்படையின் வடபிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக பொறுப்புவாய்ந்த திட்டங்களில் ஒன்றாக குறித்த செயற்றிட்டம் அண்மையில் (30) மேற்கொள்ளப்பட்டது.இந்த மருத்துவ முகாமினால் மாவடிபுரத்தைச் சேர்ந்த சுமார் 160 குடும்பங்கள் தமது சுகாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொண்டனர்
Related posts:
ஏதோவொரு வகையில் இன்றைய பெண்கள் தங்களின் தனித்துவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் : யாழ். பல்கலைக் கழக...
துப்பாக்கி சூட்டில் இருவர் பலி !
விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் - மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி !
|
|
|


