வலிவடக்கிலுள்ள சொந்த நிலங்களில் தங்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் தாம் அத்துமீறி நுழைந்து மீள்குடியேறவுள்ளதாக வலிவடக்கு... [ மேலும் படிக்க ]
‘ஜி–20’ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா விமானத்தில் இருந்து தரையிறங்கிய போது, ‘இது எங்களுடைய நாடு!’ என சீன அதிகாரி கூச்சலிட்டது பெரும் சலசலப்பை... [ மேலும் படிக்க ]
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்லோவேனியா நாட்டுக்கு செல்லவுள்ளார்.
இன்று ஸ்லோவேனியா செல்லவுள்ள அவர், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை அங்கு... [ மேலும் படிக்க ]
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்ட மூலத்தின் பிரகாரம் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டிலே புதியதொரு தகவல் கலாசாரம் உருவாகும் என நாடா ளுமன்ற அலுவல்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]
67 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மாலைதீவுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இவர் குவைத் நாட்டுக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்காக சீனாவின் ஹாங்சௌ நகரில் குழுமியுள்ளனர்.
உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் அவர்களின்... [ மேலும் படிக்க ]
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் சிலநாட்களாக பறந்து கொண்டிருந்த பறவையை BSF படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கறித்;த பறவையை பிடித்து சோதனையிட்டபோது அது... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில்... [ மேலும் படிக்க ]