Monthly Archives: September 2016

மீள் குடியேற்றாவிடின் அத்துமீறி நுழைந்து மீள்குடியேறுவோம் – வலி வடக்கு மக்கள் அரசுக்கு எச்சரிக்கை!

Sunday, September 4th, 2016
வலிவடக்கிலுள்ள சொந்த நிலங்களில் தங்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் தாம் அத்துமீறி நுழைந்து மீள்குடியேறவுள்ளதாக வலிவடக்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அதிகாரியிடம் “இது எங்களுடைய நாடு” என சீன அதிகாரி கூறியதால் பெரும் பரபரப்பு!

Sunday, September 4th, 2016
‘ஜி–20’ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா விமானத்தில் இருந்து தரையிறங்கிய போது, ‘இது எங்களுடைய நாடு!’ என சீன அதிகாரி கூச்சலிட்டது பெரும் சலசலப்பை... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் ஸ்லோவேனியா பயணம்!

Sunday, September 4th, 2016
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்லோவேனியா நாட்டுக்கு செல்லவுள்ளார். இன்று ஸ்லோவேனியா செல்லவுள்ள அவர், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை அங்கு... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் சட்ட மூலம் நாட்டில் புதியதொரு கலாசாரத்தை உருவாகும் – பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண!

Sunday, September 4th, 2016
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்ட மூலத்தின் பிரகாரம்  சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டிலே புதியதொரு தகவல் கலாசாரம் உருவாகும் என நாடா ளுமன்ற அலுவல்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நாணயதாள்களுடன் மாலைதீவுப் பிரஜை கைது!

Sunday, September 4th, 2016
67 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மாலைதீவுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இவர் குவைத் நாட்டுக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

சீனாவில் ஜி20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு!

Sunday, September 4th, 2016
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டிற்காக சீனாவின் ஹாங்சௌ நகரில் குழுமியுள்ளனர். உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் அவர்களின்... [ மேலும் படிக்க ]

பறவை மீது கமரா பொருத்தி உளவு பார்த்த பாகிஸ்தான்! சுட்டு வீழ்த்தியது இந்தியத இராணுவம்!!

Sunday, September 4th, 2016
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் சிலநாட்களாக பறந்து கொண்டிருந்த பறவையை BSF படையினர் சுட்டு வீழ்த்தியதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. கறித்;த பறவையை பிடித்து சோதனையிட்டபோது அது... [ மேலும் படிக்க ]

100 கோடி டாலர் நஷ்டஈடை சில்லரையாக கொடுத்தது ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங் ! 

Sunday, September 4th, 2016
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில்... [ மேலும் படிக்க ]