தகவல் அறியும் சட்ட மூலம் நாட்டில் புதியதொரு கலாசாரத்தை உருவாகும் – பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண!
Sunday, September 4th, 2016
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்ட மூலத்தின் பிரகாரம் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டிலே புதியதொரு தகவல் கலாசாரம் உருவாகும் என நாடா ளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்
நாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்ட மூலத்தின் பிரகாரம் பொதுச்சொத்துக்கள், பொது விடயங்கள் தொடர்பில் அவசியமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பொது மக்களுக்கு வாய்ப்புக் கிடைக்கின்றது. இதனால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டிலே புதியதொரு தகவல் கலாசாரம் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

Related posts:
வெள்ளவத்தை கட்டிட அனர்த்தத்தினால் சுமார் 10,000 கட்டடங்களை தகர்க்க அரசு தீர்மானம்..?
யாழ், கிளிநொச்சியின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
நெடுந்தீவில் குடிநீர் பற்றாக்குறை - மேலதிக நீரை வழங்குமாறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை...
|
|
|
பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சிறந்த முடிவு - அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெர...
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு வேலைத்திட்டம் அவசியம் - பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாள...
தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம் - தேர்தல் ஆணையாளர் ந...


