தினசரி செய்திகள்

டெங்கு தொற்றின் தாக்கம் மேலும் அதிகரிப்பு – 81 ஆயிரம் பேர் அடையாளம்!

Monday, July 27th, 2026
......நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 81,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 61 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு... [ மேலும் படிக்க ]

பலாலி காணி விடுவிப்பு கோரி 6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

Sunday, July 26th, 2026
......​வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்படாத மக்களால் பலாலி காணி விடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 6 ஆவது வாரமாகவும் வெற்றிகரமாக... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு  முன்னுரிமை – நிலையான கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகராலயம்!

Sunday, July 26th, 2026
இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்குப் பயணிக்கும்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவு –  தடை விதிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மறுப்பு!

Saturday, July 25th, 2026
.....சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக்... [ மேலும் படிக்க ]

ஆசிய பிராந்தியத்தில் மிக அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை!

Saturday, July 25th, 2026
....ஆசிய பிராந்தியத்தில் மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். அத்தோடு,... [ மேலும் படிக்க ]

வீதியோரங்களில் மின் கம்பங்களால் இடையூறு – சுயமாக தீர்வை தேடிய வலி மேற்கு பிரதேச சபை!

Saturday, July 25th, 2026
..... வீதி அகலிப்பு மற்றும் செப்பனிடும் நடவடிக்கைகளின் பின் வீதியோரங்களில் மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு பிரதேச சபை, மின்சார... [ மேலும் படிக்க ]

“பிளான்ரேசன்” நிறுவனங்களில் முதலீடு -பணத்தை உடன் மீளப்பெறுங்கள் –  மத்திய வங்கி அவசர எச்சரிக்கை!

Friday, July 24th, 2026
.....இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாகக் கூறி மக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயல் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

அதிபர் ஹஸ்ரன்ரோய்க்கு வேலணை மத்தியில் பிரிவுபசாரம் – யாழ். மத்தியின் புதிய அதிபராக திங்களன்று பதவியேற்பு!

Friday, July 24th, 2026
....வேலணை மத்திய கல்லூரியின் அதிபராகப் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி, பாடசாலையின் நிர்வாகத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வந்த திரு. வி.இ.ஹஸ்ரன்ரோய், வருடாந்த இடமாற்றத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி – மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14 ஆவது வாரமாகத் தொடரும் மக்கள் போராட்டம்!……

Friday, July 24th, 2026
​அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசிய ஆவணம்!

Thursday, July 23rd, 2026
.....புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில்... [ மேலும் படிக்க ]