முக்கிய செய்தி

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்கள் ஸ்தாபிப்பு – தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம்!

Tuesday, May 4th, 2021
கொரோனா பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்களை ஸ்தாபிக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இது... [ மேலும் படிக்க ]

க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள் இன்று !

Tuesday, May 4th, 2021
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி... [ மேலும் படிக்க ]

தேவையான நேரத்தில் சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!

Monday, May 3rd, 2021
கொரோனா வைரஸ் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் !

Monday, May 3rd, 2021
கொரோனா தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்கள் என... [ மேலும் படிக்க ]

ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு கிடையாது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, May 3rd, 2021
நாட்டில் ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவலை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறித்த செய்தியில் எந்தவொரு உண்மைத்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை தற்போதைக்கு மீள திறக்கக் கூடாது – ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே கோரிக்கை!

Monday, May 3rd, 2021
கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை தற்போதைக்கு மீளத் திறக்கக் கூடாது என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். உருமாறிய கோவிட்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Monday, May 3rd, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19 நேற்று தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு மேலும் சலுகைக் காலம் – மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர்!

Monday, May 3rd, 2021
கொரோனா பரவல் காரணமாக காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்காக மூன்று மாதம் மற்றும் ஆறு மாத நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் அழககோன்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை – மக்களது பூரண ஒத்துழைப்பே அவசியம் – இராணுவத் தளபதி கோரிக்கை!

Monday, May 3rd, 2021
நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 13 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு... [ மேலும் படிக்க ]

தி.மு.க வின் எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

Monday, May 3rd, 2021
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் பத்து வருடங்களின் பின்னர் பல தொகுதிகளைக் கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் அபார வெற்றியை பெற்று முன்னணி... [ மேலும் படிக்க ]