யாழ் செய்திகள்

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணி உரிமைப் போராட்டம்!

Sunday, September 13th, 2026
.....வலிகாமம் வடக்கு பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீக காணிகளை மீளக் கையளித்து, தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, காணி இழந்த பலாலி... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபை கழிவகற்றல் கட்டமைப்பை நவீனமயப்படுத்த நிதி ஒதுக்கீடு அவசியம் – ஈ.பி.டி.பி!

Saturday, September 12th, 2026
.....யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கு கணிசமான நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என ஈழ... [ மேலும் படிக்க ]

சுயபொருளாதாரத்தில் தமிழ் மக்கள் வலுவடைவதைத் தடுக்க நினைத்தவர்களுக்கு சாவுமணி – ஈ.பி.டி.பி. கூட்டத்தில் தெரிவிப்பு!.

Saturday, September 12th, 2026
..... சுயபொருளாதாரத்தின் மூலம் தமிழ் மக்கள் வலுவடைந்து விடக்கூடாது என்ற சிந்தனைக்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தந்திரோபாயமான... [ மேலும் படிக்க ]

பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்ட அழைப்பில் புறக்கணிப்பு – மயிலிட்டி மக்கள் பிரதேச செயலருக்கு மகஜர்!

Friday, September 11th, 2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் தரப்பின் பிரதிநிதிகள் குறிப்பாக மயிலிட்டி போராட்ட அமைப்பின் பிரதினிதிகள் அண்மைய இரு... [ மேலும் படிக்க ]

பூர்வீக நிலத்தை விடுவிக்கக் கோரி21 ஆவது வாரமாகவும் வீதியில் போராடும் மயிலிட்டி மக்கள்!

Friday, September 11th, 2026
.....தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்று (11) 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]