முக்கிய செய்தி

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை நிறுத்துங்கள் – பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு!

Saturday, May 15th, 2021
நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை தொடரக்கூடாது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மீண்டும் பூட்டு!

Saturday, May 15th, 2021
மீண்டும் இரு தினங்களுக்கு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது. இதற்கமைய பொருளாதார மத்திய நிலையம் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என தம்புள்ளை... [ மேலும் படிக்க ]

திடீர் என தீப்பற்றிய முச்சக்கரவண்டி!

Saturday, May 15th, 2021
மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. எனினும் குறித்த முச்சக்கர வண்டியை... [ மேலும் படிக்க ]

தாய்மார்கள், தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளை உரியவாறு பயன்படுத்த வேண்டும் – விசேட வைத்தியர் சனத் லெனரோல் வலியுறுத்து!

Saturday, May 15th, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. முன்னதாக இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றினால் மரணித்தனர். இந்த... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – நாடு முழுவதும் 2 ஆயிரத்து 750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரத்து 542 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய... [ மேலும் படிக்க ]

முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சு தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் 48 பேருக்குக் கொரோனா தொற்று – கொடிகாமத்தில் மட்டும் 24 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

Friday, May 14th, 2021
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

Friday, May 14th, 2021
சீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தப்படுகின்றன கிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதிகள் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதியின் அறிவிப்பில்... [ மேலும் படிக்க ]