முக்கிய செய்தி

யாழ்ப்பாணத்தில் புகையிலைச் செய்கை மிகுந்த நம்பிக்கையுடன் முன்னெடுத்துள்ள செய்கையாளர்கள்!

Thursday, September 2nd, 2021
இலங்கையின் பொருளாதார பயிராக காணப்படும் புகையிலை செய்கையில் இம்முறை வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிகளவு செய்கைபண்ணப்படுவதாக விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுங்கள் – சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு!

Thursday, September 2nd, 2021
முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கு உட்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும் வாய்ப்பு – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, September 2nd, 2021
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி... [ மேலும் படிக்க ]

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Thursday, September 2nd, 2021
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கமைய இரண்டு முறைகளின் கீழ் உணவு... [ மேலும் படிக்க ]

மருத்துவமனைகளிலுள்ள பிராணவாயுவின் அளவு குறித்து நாளாந்த கண்காணிப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்பு!

Thursday, September 2nd, 2021
நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படும் பிராணவாயுவின் அளவு தொடர்பில் நாளாந்தம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரிசி ,சீனிக்கு இன்றுமுதல் உயர்ந்தபட்ச சில்லறை விலை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021
அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கான உயர்ந்த பட்ச சில்லரை விலை இன்று நிர்ணயிக்கப்படும் என்று சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு – தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிப்பு!

Thursday, September 2nd, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கமைய கடந்த 27 ஆம்... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
நாட்டில் நாளாந்தம் 5 ஆயிரத்திற்கும் அண்மித்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில் சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் வரை... [ மேலும் படிக்க ]

சீனி நெருக்கடிக்குத் தீர்வாக கரும்பு உற்பத்திக் கிராமங்களை அமைக்க் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
சீனி நெருக்கடிக்குத் தீர்வாக பிஸ்கட் மற்றும் பிற தொழில்களுக்கு கரும்பைப் பயன்படுத்த இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிசார் தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 625 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதன்போது 63 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல்... [ மேலும் படிக்க ]