முக்கிய செய்தி

எரிபொருளுக்காக 500 மில்லியன் கடன் – அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 24th, 2022
இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அடுத்தமுயற்சி – உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை அழைத்து கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் ஆராய நடவடிக்கை!

Tuesday, May 24th, 2022
இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் 4 ஆம் கட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அறிவிப்பு!

Tuesday, May 24th, 2022
நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4 ஆம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்களை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படாது – லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022
இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள லிட்ரோ காஸ் நிறுவனம் மக்களை வரிசைகளில் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. எரிவாயு கையிருப்பு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மானியம் வழங்கப்படாத பட்சத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்து!

Tuesday, May 24th, 2022
எரிபொருள் மானியம் வழங்கப்படாத பட்சத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் பிரதம செயலாளரான அஞ்சன பிரியஞ்சித்... [ மேலும் படிக்க ]

95 ஒக்டென் பெற்றோல் நாளைமுதல் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பு!

Monday, May 23rd, 2022
95 ஒக்டென் பெற்றோலை நாளைமுதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். எனவே, 95 ஒக்டென் பெற்றோல் பாவனையாளர்கள், 92 ஒக்டென்... [ மேலும் படிக்க ]

குரங்கம்மை நோய் தொடர்பாக மக்கள் பீதியடைய தேவையில்லை – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Monday, May 23rd, 2022
நாடுகள் பலவற்றில் பரவிச் செல்லும் குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் தேவையற்ற பீதியடைய அவசியமில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும்... [ மேலும் படிக்க ]

பரீட்சை நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு – விசேட ரோந்து பணிகளில் பொலிஸார்!

Monday, May 23rd, 2022
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் ஒரு சார்ஜன்ட் மற்றும்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர், பணிக்குழாமினர் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவை!

Monday, May 23rd, 2022
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குழாமினரின் நலன் கருதி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]