பிரதான செய்திகள்

மீண்டும் நடைமுறைக்கு வரும்  இலவச விசா – இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்!

Tuesday, July 28th, 2026
.....இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…..

Monday, July 27th, 2026
உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துத் தொழிலை அழிக்க  அரசாங்கம் முயற்சி –   தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!

Monday, July 27th, 2026
......புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் தனியார் பேருந்துத் தொழிலை அழிக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்றின் தாக்கம் மேலும் அதிகரிப்பு – 81 ஆயிரம் பேர் அடையாளம்!

Monday, July 27th, 2026
......நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 81,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 61 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு... [ மேலும் படிக்க ]

வலிதெற்கு பிரதேச ஈ.பி.டி.பியின் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

Sunday, July 26th, 2026
வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேசத்தில்  கடசியின் செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருந்து அதிகரித்து வருகின்றமையை சுட்டிக்காட்டிய கட்சியின்... [ மேலும் படிக்க ]

கோணாவிலில் ஈ.பி.டி.பி வட்டாரக் குழு கலந்துரையாடல்!

Sunday, July 26th, 2026
......ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோணாவில் கிராம வட்டாரக் குழுவின் சந்திப்பு நேற்று நடைபெற்றது. குறித்த வட்டாரக் குழுத் தலைவர் நடராசா, செயலாளர் அனுசியா மற்றும் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

பலாலி காணி விடுவிப்பு கோரி 6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

Sunday, July 26th, 2026
......​வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்படாத மக்களால் பலாலி காணி விடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 6 ஆவது வாரமாகவும் வெற்றிகரமாக... [ மேலும் படிக்க ]

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாது சிறையில் வாடும் பல நூறு கைதிகள்!

Sunday, July 26th, 2026
பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு  முன்னுரிமை – நிலையான கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகராலயம்!

Sunday, July 26th, 2026
இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்குப் பயணிக்கும்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவு –  தடை விதிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மறுப்பு!

Saturday, July 25th, 2026
.....சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக்... [ மேலும் படிக்க ]