2018 A/L பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களின் முடிவுத் திகதி!

Tuesday, February 13th, 2018

2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையும்  தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரையும்ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் உரிய நடவடிக்கைகளைஎடுத்துள்ளது. இது தொடர்பில் ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திரு.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts: