2018 A/L பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களின் முடிவுத் திகதி!
Tuesday, February 13th, 20182018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரையும்ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் உரிய நடவடிக்கைகளைஎடுத்துள்ளது. இது தொடர்பில் ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திரு.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
போதைப்பொருள் ஒழிப்புக்கும் ஆலோசனைக்குழு!
தடுப்பூசி வழங்கலில் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்னுரிமை வேண்டும் - வடமாகாண ஜனநாயக போக்குவரத...
விபத்துக்களை குறைப்பதற்கு விசேட பொறிமுறை - மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சாரதிகளுக்கு விரைவில் இரண்...
|
|