வர்த்தமானிக்கு எதிரான மனுவை விலக்கிக்கொள்ள அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!
Thursday, November 30th, 2017
உள்ளூராட்சி மற்ற தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விலக்கிக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதனடிப்படையில் சர்ச்சையில் சிக்கியிருந்த உள்ளுராட்சி மன்றங்களிற்கான தேர்தல் நடைபெற சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
Related posts:
71 புலிகளை விடுவிக்க முடியாது – நீதியமைச்சர்!
தாக்குதல்தாரிகளின் தொலைபேசி ஆய்வு அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவிடம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது -...
|
|