மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பம்!
Monday, November 6th, 2017
அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது
குறித்த கூட்டத்தொடர் 28 ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய மீளாய்வு எதிர்வரும் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளதுஅதனை தொடர்ந்தும் மீண்டும் 17ஆம் திகதியும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
உள்ளூராட்சித் தேர்தல் முறைமை 60/40க்கு கட்சித்தலைவர்கள் இணக்கம்.
அரசியல் சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் திருடிவிட்டன - அமைச்சர் வஜிர அபேவர்தன!
இலங்கையில் கொரோனா தொற்றின் மரணம் 19 ஆக உயர்வு : இன்று மட்டும் மூவர் உயிரிழப்பு!
|
|
உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார் - பௌத்த ஆலோசனை சபை தெரி...
மட்டக்களப்பில் கொவிட் இறப்புக்கள் அதிகரிப்பு : சடலங்கள் தேக்கம் - மாவட்டத்திற்குள் மின் தகனசாலையை உட...
பொலிஸார் விடும் தவறுகளே ஊடகங்களில் செய்தியாகின்றன - அதில் தவறில்லை என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அத...