மதுபான விற்பனை தொடர்பில் வெளியான வர்த்தமானியை மீளப் பெற அனுமதி!
Thursday, January 18th, 2018
அண்மையில் மதுபான விற்பனை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை ஏகமனதாக அனுமதியளித்துள்ளதாக அமைச்சர்மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் மதுபான கொள்வனவில் ஈடுபடுவது மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை அதிகரித்தல் மற்றும் பெண்களை மதுபான விற்பனைதயாரிப்பு நிலையங்களில் பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றுக்கு இருந்த தடையை நீக்குவது தொடர்பில் அண்மையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரவுள்ளதாக நிதி அமைச்சு தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் புதிய இரண்டு வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு !
மகுடம் சூடுவர் யார்? - 2022 பீஃபா உலகக் கிண்ண இறுதிப்போட்டி இன்று!
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு - மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என ...
|
|
|
மேய்ச்சல் தரவைக்கு அடையாளப்படுத்தப்படும் இடம் பொருத்தப்பாடற்றதாக அமைகின்றது - கால்நடை உற்பத்தி சுகா...
கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய நடைமுறை - இன்றுமுதல் நாளொன்றுக்கு 3,500 கடவுச்சீட்டுகள் வழங்க குடிவர...
அமைச்சர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க திட்டம் - தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக அ...


