மதுபான விற்பனை தொடர்பில் வெளியான வர்த்தமானியை மீளப் பெற அனுமதி!

Thursday, January 18th, 2018

அண்மையில் மதுபான விற்பனை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை ஏகமனதாக அனுமதியளித்துள்ளதாக அமைச்சர்மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் மதுபான கொள்வனவில் ஈடுபடுவது மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை அதிகரித்தல் மற்றும் பெண்களை மதுபான விற்பனைதயாரிப்பு நிலையங்களில் பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றுக்கு இருந்த தடையை நீக்குவது தொடர்பில் அண்மையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரவுள்ளதாக நிதி அமைச்சு தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts: