பெற்றோல் தொடர்பில் உடனே அழையுங்கள்!
Monday, November 13th, 2017
நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ள எரிபொருள் இதுவரை கிடைக்கவில்லை என்றால் அது தொடர்பில் அறிவிக்க சிறப்பு தொலைப்பேசி இலக்கமொன்றை இலங்கை கனிய வள சேமிப்பு நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த தகவலை 011-5455130 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு அவர்கள் அறிவித்துள்ளனர்.
எரிபொருள் தேவைப்படுமாயின் குறித்த இலக்கத்துக்கு அறிவிக்குமாறு இந்த தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மினுவங்கொட கொத்தணியிலிருந்து மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அரச தகவல் திணைக்களம்!
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி கோ...
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று - உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது – சு...
|
|