நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு சீனா நிதி உதவி!
Wednesday, May 16th, 2018மத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவர் Cheng Xueyuan அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதனை சீன தூதுவர் பிரதமரிடம்தெரிவித்தார்.
சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் இந்த நிதியை கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர், இதனைபெற்றுக்கொள்வதற்கான சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
நாட்டில் 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளத...
"முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள் - எ...
நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல - அமைச்சர் ரொஷான் ...
|
|