நெடுஞ்சாலை கட்டுமான பணிக்கு  சீனா நிதி உதவி!

Wednesday, May 16th, 2018

மத்திய நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவர் Cheng Xueyuan  அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதனை சீன தூதுவர் பிரதமரிடம்தெரிவித்தார்.

சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் இந்த நிதியை கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர், இதனைபெற்றுக்கொள்வதற்கான சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts:


கிளிநொச்சியில் 3389 கடற்றொழிலாளர்கள் பல்வேறு செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - பூநகரி கூட்டுறவ...
ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதுவிட...
கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவடைவு - சுகாதார அமைச்சசு தக...