நாளை யாழ்.பல்கலை மாணவர் போராட்டம்!

Monday, November 13th, 2017

அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றல் மற்றும் அவர்களின் விடுதலை போன்ற விடயங்களை வலியுறுத்தி, நாளை(14) பேரணி ஒன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே மாணவர்கள் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, இன்று(13) மீளத் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக...
சட்டம் ஒழுங்கை பொறுமையுடன் நிர்வகிக்க உதவுங்கள் - பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் அதிகரிப்பு - இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவி...